a
நல்ல கவிதை
- Posted: 7:12 AM
- |
- Author: Narendrakumar
- |
- Filed under: கவிதை
குற்றவாளிகள்
செய்தவர்களின்
குற்றத்தை நிரூபிப்பது
பெரிய வேலையொன்றுமல்ல.
அவர்கள் போகும் தூரத்திற்கு
எல்லையுண்டு.
மறைத்து வைத்தவைக்கு
அருகிலிருந்து அவர்கள் விலகுவதில்லை.
சிறு வேறுபாடுகள் இருந்தாலும்
அவர்கள் உப்புக் கொள்வார்கள் என்பது
உறுதி.
ஒன்றுமில்லாவிட்டாலும்
அவர்களுக்கு எல்லாம் தெரியும் அல்லவா?
செய்யாதவர்களினால்தான்
சிக்கலே.
அவர்கள் ஒப்புக் கொள்வதேயில்லை.
அவர்கள் பதுங்கி நிற்குமிடத்தில் தோண்டிப் பார்த்தால்
ஒன்றும் கிடைப்பதில்லை.
ஒருவகையிலும் அவர்கள் ஒத்துழைப்பதில்லை.
நிரபராதிகளைப் போல
கல்மனசுக்காரர்கள் வேறில்லை.
- கல்பற்றா நாராயணன்
Search-
என்பின்னால் தமிழ்நாடு இல்ல, இவர்கள் தான்
பிரிச்சு மேஞ்சுடுவோம்-Categories-
என்னை பற்றி- About Me-
- Narendrakumar
- தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா எனக்கு பலம் என் இரசிகன்டா கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா படைபலம் விட்டவன்டா தலைகனம் விட்டவன்டா தப்புதண்டா எப்பவுமே பண்ணாதவன்டா கூட்டம் கூட்டம் கூட்டம் இது தமிழுக்கு வருகிற கூட்டம்
Lemon Twist Blogger Template is an extremely beautiful blogger template created by JackBook.Com based on Lemon Twist Wordpress themes by farfromfearless.com. You can edit this words into your own.





